திரிஷா வீட்டு நாய் குட்டி போட்டு இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வருகிறதே? உண்மையா?
எஸ். அருண்
தெஹியோவிட்ட
என்ன சொன்னீங்க அருண், 'நாய்' ன்னு சொன்னீங்களா? திரிஷாவுக்கு கேட்டா அவ்வளவுதான் உங்களையும் என்னையும் கடிச்சிக் குதறிடுவாங்க. அவங்களையெல்லாம் நாய்ன்னு சொல்லக்கூடாது. அவங்க செல்லம். செல்லக்குட்டிங்க. அதிர்ஷ்டக் குட்டிங்க. இல்லன்னா திரிஷாவோட படுக்கையில படுத்து (அய்யய்யோ தப்பா நினைக்காதீங்க) பால் குடிக்க முடியுமான்னு சொல்ல வந்தேன்.
ஏற்கனவே திரிஷா வீட்டுல ஒரு நாய்ப் பண்ணையே இருக்குதாம்.
சிம்புவும், நயனும் மீண்டும் ஜோடி சேருகிறார்களாமே. அப்போ பழைய காதல் பத்திக்குமா?
சிம்பு ரசிகன் குணா
கொழும்பு
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? பத்திக்கிறது மட்டுமில்ல கொழுந்துவிட்டும் எரியும். அப்போ ஹன்சிகா, ஆண்டிரியா மற்றும் அது இதுகள் கதி என்னாவது?
சேர்த்து வைச்சத காப்பாத்திக்கங்க நயன்
தமிழகத்தின் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் என்று கூறுகிறார்களே? உண்மையா?
கே. வேதிகா
சுன்னாகம்
அதுதான் ஊருக்குத் தெரிந்த ரகசியமாச்சே. சிவாக்கி அடுத்து நயன், அமலா, ஸ்ருதி ஆகியோருடன் ஜோடி சேரப் போகிறார்.
சிவாக்கி தென்னகத்து ஷாரூக்கான் என்று சத்தியராஜே சொல்லிட்டாரே பிறகென்ன?
‘TOP STAR SIVAKI’
வண்ண வானவில் தரும் பட்டம் இது
நமீதா ஏன் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்? காலம் முழுவதும் எங்கள் கனவுக் கன்னியாகவே இருப்பாரா?
எம். எஸ். எம். ஷாபீர்
பாலமுனை
அவரா கல்யாணம் வேண்டாம் என்கிறார்? அவர் தயார். ஆனால் அவரைக் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டுள்ள கோடிக்கணக்கானோர் தங்களில் ஒருவரை ஏகமனதாக மாப்பிள்ளை என தெரிவு செய்து முன்னிறுத்த வேண்டுமே! அவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு குடுமிச் சண்டை அல்லவா போடுகிறார்கள்!
பிப்பிப்பீ... டும்....டும்... அடுத்த வருடம் கேட்கும்
இன்றைய இளம் ஹீரோக்களில் பெண்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் என்று யாரை சொல்கிறீர்கள்?
ஆர். கிருஷ்ணவேணி
கண்டி
நிச்சயமாக சூர்யாதான். இளைஞிகள் மனதை எப்படி எப்படி எல்லாம் கொள்ளையடித்திருக்கிறார் என்பதை 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' புட்டுக் காட்டிவிட்டதே!
நிஜத்தில் - சூர்யா
திரையில் - சூர்யா, விஜய்
ரஜனி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்களாமே. அவருக்கு எதற்கு இந்த 'கோச்சடையான்' அவதாரம்?
ஆர். ரூபி. தெமட்டகொடை
வாரிசு இல்லாவிட்டால் வயதானாலும் மன்னர் ஆட்சிக் கட்டிலில் இருந்துதானே ஆக வேண்டும்.
வாரிசு சண்டை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அந்த நாற்காலி கிடைக்காது.
போட்டியாளர்கள் இன்னும் பெஞ்சில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எஸ். அருண்
தெஹியோவிட்ட
என்ன சொன்னீங்க அருண், 'நாய்' ன்னு சொன்னீங்களா? திரிஷாவுக்கு கேட்டா அவ்வளவுதான் உங்களையும் என்னையும் கடிச்சிக் குதறிடுவாங்க. அவங்களையெல்லாம் நாய்ன்னு சொல்லக்கூடாது. அவங்க செல்லம். செல்லக்குட்டிங்க. அதிர்ஷ்டக் குட்டிங்க. இல்லன்னா திரிஷாவோட படுக்கையில படுத்து (அய்யய்யோ தப்பா நினைக்காதீங்க) பால் குடிக்க முடியுமான்னு சொல்ல வந்தேன்.
ஏற்கனவே திரிஷா வீட்டுல ஒரு நாய்ப் பண்ணையே இருக்குதாம்.
சிம்புவும், நயனும் மீண்டும் ஜோடி சேருகிறார்களாமே. அப்போ பழைய காதல் பத்திக்குமா?
சிம்பு ரசிகன் குணா
கொழும்பு
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? பத்திக்கிறது மட்டுமில்ல கொழுந்துவிட்டும் எரியும். அப்போ ஹன்சிகா, ஆண்டிரியா மற்றும் அது இதுகள் கதி என்னாவது?
சேர்த்து வைச்சத காப்பாத்திக்கங்க நயன்
தமிழகத்தின் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் என்று கூறுகிறார்களே? உண்மையா?
கே. வேதிகா
சுன்னாகம்
அதுதான் ஊருக்குத் தெரிந்த ரகசியமாச்சே. சிவாக்கி அடுத்து நயன், அமலா, ஸ்ருதி ஆகியோருடன் ஜோடி சேரப் போகிறார்.
சிவாக்கி தென்னகத்து ஷாரூக்கான் என்று சத்தியராஜே சொல்லிட்டாரே பிறகென்ன?
‘TOP STAR SIVAKI’
வண்ண வானவில் தரும் பட்டம் இது
நமீதா ஏன் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்? காலம் முழுவதும் எங்கள் கனவுக் கன்னியாகவே இருப்பாரா?
எம். எஸ். எம். ஷாபீர்
பாலமுனை
அவரா கல்யாணம் வேண்டாம் என்கிறார்? அவர் தயார். ஆனால் அவரைக் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டுள்ள கோடிக்கணக்கானோர் தங்களில் ஒருவரை ஏகமனதாக மாப்பிள்ளை என தெரிவு செய்து முன்னிறுத்த வேண்டுமே! அவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு குடுமிச் சண்டை அல்லவா போடுகிறார்கள்!
பிப்பிப்பீ... டும்....டும்... அடுத்த வருடம் கேட்கும்
இன்றைய இளம் ஹீரோக்களில் பெண்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் என்று யாரை சொல்கிறீர்கள்?
ஆர். கிருஷ்ணவேணி
கண்டி
நிச்சயமாக சூர்யாதான். இளைஞிகள் மனதை எப்படி எப்படி எல்லாம் கொள்ளையடித்திருக்கிறார் என்பதை 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' புட்டுக் காட்டிவிட்டதே!
நிஜத்தில் - சூர்யா
திரையில் - சூர்யா, விஜய்
ரஜனி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்களாமே. அவருக்கு எதற்கு இந்த 'கோச்சடையான்' அவதாரம்?
ஆர். ரூபி. தெமட்டகொடை
வாரிசு இல்லாவிட்டால் வயதானாலும் மன்னர் ஆட்சிக் கட்டிலில் இருந்துதானே ஆக வேண்டும்.
வாரிசு சண்டை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அந்த நாற்காலி கிடைக்காது.
போட்டியாளர்கள் இன்னும் பெஞ்சில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.







No comments:
Post a Comment