றைகம்,மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 30-01-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான நிகழ்வை சிவ ஸ்ரீ பரமசிவன் சர்மா மங்கள விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.றைகம் மேற்பிரிவு வாணி அறநெறி பாடசாலையுடன் இணைந்து, இங்கிரிய பிரதேச செயலகம்,வாழ்வின் எழுச்சி திட்டத்தின் (சமுர்த்தி) வங்கி, ஆலய அறங்காவலர் சபை உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினார்கள். மாணவ மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நிகழ்வுகளின்போது க்ளிக் செய்த படங்களை இங்கே காணலாம்.

No comments:
Post a Comment